tag:blogger.com,1999:blog-784855396347014966.post1604991728095815925..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: அன்புadhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-80070169395070816682009-11-30T11:10:50.967+05:302009-11-30T11:10:50.967+05:30உண்மை ஆதிரன் சாதாரண மனிதர்களுக்கு அன்பு மிகப்பெரிய...உண்மை ஆதிரன் சாதாரண மனிதர்களுக்கு அன்பு மிகப்பெரிய வன்முறையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அன்பையும் ஒரு அனுபவமாக பார்ப்பவர்களிடம் துரோகத்தைத் தவிர வேறெதையும் பரிசாக பெற முடியாது என்பதையும் உணர்ந்துவிட்டேன். அன்பு நாய்க்குட்டி போல் போலியாக பின்னால் வருவதையும்,ஏசுவைப்போல் 'நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை கைவிடுவதும் இல்லை'. 'ஏலோயி ஏலோயி லாமா சபக்தானி' என்று கெஞ்சுவதையும் பார்த்துவிட்டேன். ஆனால் எல்லாவற்றையும் மீறி அன்பு என்ற மாய வசீகரம் உடைக்க முடியாத இரும்புச் சங்கிலிகளை உடலில் சுற்றி வளைத்துதான் வைத்திருக்கிறது.அதை மிகப் பத்திரமாக நூலினைப் போல் பிரித்தெடுக்கும் முயற்சியைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.chandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.com