tag:blogger.com,1999:blog-784855396347014966.post4075356189677496656..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: தானமடைகிறது நிர்வாணம்.adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-60413894645212200502010-03-26T07:24:59.413+05:302010-03-26T07:24:59.413+05:30ஏற்பதிகழ்ச்சி (ஆத்திச்சூடி) என்பதோடு பொருந்துகி...ஏற்பதிகழ்ச்சி (ஆத்திச்சூடி) என்பதோடு பொருந்துகிறது கவிதை.<br><br>மீனாமுத்து-வின் <a href="http://athichudi.blogspot.com/2008/08/8.html" rel="nofollow">ஆத்திசூடி நீதிக்கதைகள்</a> வலைமனையில் இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம்:<br><br>பிச்சை எடுத்தல் என்பது அவமானம் தரும் செய்கை என்பதில் சந்தேகம் இல்லை. பிச்சை எடுப்பவன், ஒருவனிடத்தில் பிச்சை கேட்கின்ற நேரத்தில் தன்னுடைய உடல் மனம் யாவும் குன்றிப்போய் விடுகிறான்.பிச்சை எடுத்து பிழைத்தல் என்பது தன் மானத்தை விட்டு வயிறு வளர்க்கும் தொழிலாகிவிடுகிறது.<br><br>மகாபலிச்சக்கிரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் பெற்ற திருமாலும்கூட தானம் பெற்றதால் ஏற்பட்ட இழிவினால் தனது திருமேனி குன்றி வாமனரானார் என்று புலவர்களும் கற்பனை செய்திருக்கிறார்கள்.<br><br>“பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச்<br>சொல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி<br>மல்லெலா மகலவோட்டி மானமென்பதனை வீட்டி<br>யில்லெலா மிரத்த லந்தோ விழி விழி வெந்த ஞான்றும்”<br><br>என்ற செய்யுள் பிச்சை எடுத்து பிழைப்போரின் அவல நிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.ஜெகநாதன்http://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-58369579271752794602010-03-26T20:43:04.742+05:302010-03-26T20:43:04.742+05:30//தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்//ஆத...//தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்//<br><br>ஆத்திச்சூடி கதைக்கு பொருத்தமாக ஆதிரன் கவிதை சொல்லியிருப்பது அதிசயம்!அதை உடன் கண்டு கதையை எடுத்துக்காட்டியதும் ஆச்சர்யப்பட வைக்கின்றது ஜெகன்! <br><br>(என்)தாலாட்டு,ஆத்திசூடிக்கதைகள் பலரும் அறியும் வண்ணம் எடுத்து செல்வது தங்களின் நல்ல மனதை காட்டுகிறது!<br><br>மிகவும் நன்றி ஜெகன்meenamuthuhttp://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-9452774852309429822010-03-26T21:23:19.098+05:302010-03-26T21:23:19.098+05:30thanks jegan.thanks meenamuthu.thanks jegan.<br><br>thanks meenamuthu.adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com