tag:blogger.com,1999:blog-784855396347014966.post4973660265274634845..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: வினோதம் 4adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-68569087558699336892010-02-24T20:17:18.446+05:302010-02-24T20:17:18.446+05:30"ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுக..."ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது."<br><br>இந்த கருத்து முற்றிலும் உண்மையாகவே எனக்குத் தோன்றுகிறது.<br><br> "உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது."<br><br>இது என்னை யோசிக்க வைக்கிறது. ஆதிரன். மிக முக்கியமான கட்டுரையாக இதை கருதுகிறேன் தொடர்ந்து எழுதுங்கள்.chandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.com