tag:blogger.com,1999:blog-784855396347014966.post7702265614383067209..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: சுவற்றில் வாழும் ஜன்னலின் தனிமை 5adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-51263036474251506232010-05-30T21:22:23.740+05:302010-05-30T21:22:23.740+05:30’(பிறரை) சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) ...’(பிறரை) சார்ந்து நிற்பவனிடம் சலனம் (உறுதியின்மை) இருக்கிறது. சுதந்திரமாக உள்ளவனிடம் சலனமில்லை. சலனம் எங்கேயில்லையோ, அங்கே அமைதி உண்டு. அமைதி எங்கே உளதோ, அங்கே (மோகம் முதலிய வெறிகள் சம்பந்தமான) இன்பம் துய்க்கும் களியாட்டமில்லை. இன்பவேட்டை எங்கேயில்லையோ அங்கே ( பிறப்பு – இறப்பு ) வருதலும் போதலும் இல்லை. வருதலும் போதலும் எங்கே இல்லையோ அங்கே ஒரு நிலையிலிருந்து, மற்றொன்றுக்கு மாறுதலும் இல்லை. ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல் எங்கேயில்லையோ அங்கே ‘ இங்கு’ என்பதில்லை. ’அப்பால்’ எனபதில்லை. ‘இங்கும் – அங்கும்’ என்பதில்லை. அதுவே துக்கத்தின் முடிவு.’<br /> - ததாகன்.<br /><br />அன்பு மகி....<br /><br /><br />நம்பிக்கை என்பது மனச்சாய்வு கொண்டது, ஒருவகையில் அது எதிர்பார்ப்பென்ற அளவிலேயே தேங்கும். நம்பிக்கைதான் மதங்களை கடவுள்களை அறங்களை கண்டுபிடித்திருக்கிறது.மட்டுமல்லாது நம்பிக்கை என்பது பெருங்கற்பனை. நம்பும் தன் மனதின் எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகிவிட்டால் அங்கு மற்றொரு நம்பிக்கைக்கு தேவை ஏற்படும், முழு முற்றான நம்பிக்கையென எதுவும் இல்லை. தனிமனிதனுக்கு நம்பிக்கைகள் தேவையில்லை. சார்புதான் அவனுக்கு நம்பிக்கையைத்தரும். சந்தேகங்கள் வாழ்க அவற்றிற்கு பதில்கள் மட்டுமே தேவைப்படும் அதையும் நம்பிக்கை என்ற எண்ணத்தால் சந்தேகம் மட்டுமே கொள்ள முடியும். நம்பிக்கையை விட சந்தேகம் வலுவான சொல். அது எல்லா...எல்லாவற்றையும் தடமின்றி துளைக்கும் அம்பு.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-90825066901256248082010-05-30T12:33:47.461+05:302010-05-30T12:33:47.461+05:30நம்பிக்கை என்ற சொல் அகராதியில் வேண்டுமானால் இருக்...நம்பிக்கை என்ற சொல் அகராதியில் வேண்டுமானால் இருக்கலாம் .அது நிகழ்வில் யாரிடமும் முழுமையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை:)) .அது வரும் சாத்தியம் மிக மிக குறைவு .<br />எதை நம்புவது? எல்லாமே ஏமாற்றும் மாயை தானே ? <br />ஒரு முறை நீங்கள் எழுதியது போல் இந்த வாழ்வே யாரோ ஒருவருடைய கனவாய் இருக்கக் கூடிய சாத்தியம் இருந்தால் ,நாம் எதை நம்புவது ?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com