tag:blogger.com,1999:blog-784855396347014966.post5405408153012379761..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: வானவில்வண்ண மின்னல் 4adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-48610696192322076042010-10-07T17:22:23.219+05:302010-10-07T17:22:23.219+05:30மகி நான் எழுதிய விமர்சனம் கொற்றவை வலைப்பக்கம் வாயி...மகி நான் எழுதிய விமர்சனம் கொற்றவை வலைப்பக்கம் வாயிலாக பதிந்து விட்டது மன்னிக்கவும். தாங்கள் மேலே காணும் விமர்சனம் எனக்குரியது.<br /><br />.........................வசுமித்ர.வசுமித்ரhttps://www.blogger.com/profile/04160910317229438671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-4173217621161784972010-10-06T16:20:24.343+05:302010-10-06T16:20:24.343+05:30///ஆம். இந்த வெளியில் ஒரு கலையைப் படைக்கமுடியாது எ...///ஆம். இந்த வெளியில் ஒரு கலையைப் படைக்கமுடியாது என்பதே என் நிலை. ஆனால் இதில் சமூகஅறிவியல் பேசி விழிப்புணர்வுக்கு வழிகோலலாம். ஒருவர் சும்மா ஏதாவது எழுதட்டும். அதுதான் ஆரம்பம். அவர் வாழ்வில் ஒரு கணமேனும் அந்த விழிப்புணர்வுப் புள்ளி அவர் பார்வைக்கு கிடைத்துவிடும். அதுதான் எனது நம்பிக்கை. இதுகாறுமான அறிவுஜீவிகளுக்குமான நம்பிக்கை!////<br /><br /><br />இதுவே மிக சரியான கண்ணோட்டமாக எனக்கு தோன்றுகிறது. இப்போது பதிவுலகத்தில் நடந்து கொண்டிருக்கும் சில கருத்து மோதல்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை....அதற்கு பதில் சொல்வது போல் உங்களது இந்த பதில் இருக்கிறது. எனக்கும் புரிய வைத்ததிற்கு நன்றி மகேந்திரன். <br /><br />நல்லதொரு தொடர் "வானவில்வண்ண மின்னல்" தொடரட்டும்.....<br /><br />:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-60055789220584660792010-10-05T21:19:57.091+05:302010-10-05T21:19:57.091+05:30குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் மகி. கலைக்க...குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் மகி. கலைக்கு வர்க்க பேதம் இல்லை என்ற உங்களின் கண்டுபிடிப்பு மெச்சத்தக்கது.ஒட்டுமொத்த பிரபஞ்ச புரிதலறிவை நோக்கிய பயண அறிவை....என்ன மகி...இது உங்களுக்கே வெளிச்சம்.<br /><br />தனிமனித இருப்பு என்பது சமுதாய இருப்பு என்பது நிறுவப்பட்டு விட்ட நிலையில் சமுதாயம் தன்னைத்தானே பொறுப்புள்ள ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை ஏற்பட்டாலொழிய தனிமனித மனம் சமுதாயப் பொறுப்புணர்வை உற்பத்தி செய்ய நினைத்தாலும் இயலாத காரியமாகவே இருக்கும் என்பது என் எண்ணம். <br /><br />இதை தயை கூர்ந்து விளக்கவும்.<br /><br />சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை, <br /><br />இதுதான் மகி பாஸிசம்.<br /><br />எனவே கலை மனிதனை தேர்தெடுக்கிறது. அவன் தொழிலாளி முதலாளி பசித்தவன் திருடன் கொலைகாரன் பாலியல் தொழிலார்கள் என யாராய்வேண்டுமானாலும் இருக்கலாம்.<br /><br />மகி...please....<br /><br />//தனி மனிதன் என்பது எதுவரை சாத்தியம்?// காதலிக்கும், குற்றம் செய்யும், சுயநினைவில்லாமல் பார்த்துக்கொள்ளும், மனப்பிறழ்வில் இருக்கும் அனைவரும் 'தனிமனிதன்' என்பதன் சாத்தியப்பாட்டை சமுதாயத்தில் உருவாக்குகிறார்கள். கவனியுங்கள் மேற்சொன்ன நான்கும் சமுதாயத்திற்கு தேவையற்றவை. கலைஞனுக்கு அத்தியாவசியம்!<br /><br />ஒரு கொலை,கொள்ளை, கற்பழிப்பு செய்து விட்டு கவிதை எழுதினால் போச்சு...வேறென்ன....நல்ல புரிதல்.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-82874049251675890752010-10-05T21:06:41.124+05:302010-10-05T21:06:41.124+05:30//மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்று...//மனிதன்' என்கிற சொல்லை ஆண்பால் பெண்பால் மற்றும் கலப்புப்பால் என்பவைகளை குறிக்கும் ஒட்டு மொத்த சொல்லாகவே பயன்படுத்துகிறேன் என்பது நாம் அறிந்ததுதான்.// - மனிதர் ??<br /><br />//சோறு கிடைக்காதவனுக்கு கலை தேவையில்லை ஆனால் சமூக விழிப்புணர்வு தேவை,// - முரண்<br /><br />Time is Precious Maki..தொடருங்கள், வாழ்த்துக்கள்.கொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.com