tag:blogger.com,1999:blog-784855396347014966.post6440641236735313732..comments2022-11-18T20:39:04.266+05:30Comments on adhiran: சொல்லுவதெல்லாம் பொய்adhiranhttp://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-784855396347014966.post-15677412756792834752010-03-10T21:09:15.093+05:302010-03-10T21:09:15.093+05:30இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண...இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது.<br>""இது குறிப்புகளாய் இருப்பதாக கூறப்படுகிறதா ? இல்லை உங்கள் கருதும் இதில் ஏற்றப்பட்டுள்ளதா? ""<br><br><br> மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது<br>சரி தான் .அதை சரி என்று உணரும் அளவு புத்தி வேண்டுமே<br><br>ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு .இதன் தொடர்ச்சி உடன் எழுதுங்கள்padmahttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-784855396347014966.post-81678862448395679272010-03-10T21:13:02.919+05:302010-03-10T21:13:02.919+05:30நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத...நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.<br><br>தேடலும் கண்டு பிடிப்பும் எப்பொழுதும் ஆழ் மன பயமாக இருக்குமோ?<br><br>நீர் திரிபு அருமைpadmahttp://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com