05 January, 2010

குறிப்பு

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

சொல்லுவதெல்லாம் பொய் - பற்றிய முன்குறிப்பு.

இந்த நாவலை நான்-லீனியர் வகைமையில் பெரும்கதையாடளாக எழுதுகிற முடிவிலிருக்கிறேன். மேலும் இது எடிட் செய்யப்படாமல் அப்படியே இடுகிற பதிவு. எழுத்துப்பிழைகள் மன்னிக்கக்கூடியவையே. நாவலை முடித்த பிறகு ரீ-எடிட் செய்யும் எண்ணம் உள்ளது. இப்போதைக்கு மாதம் மூன்று அத்தியாயங்கள் எழுத நினைத்திருக்கிறேன்.

ஒப்புதல்:

இந்த நாவல் சுத்த கற்பனையால் ஆனது. நிஜ ஆளுமைகளின் பிரதிமை

தெரிந்தால் முற்றிலும் அது தற்செயல். ஆனாலும் இதில் வரும் நிலமும்

சூழலும் ஏறக்குறைய உண்மைகள்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

No comments: