11 November, 2009

பதிவர்கள்

பதிவில் நான் தொடர்ந்து வாசிப்பது இவர்களை:

நாகார்ஜுனன்.
வளர்மதி.
ஜமாலன்.
கலையகம் கலை.
சுந்தர்.
ராஜநாயஹம்.
சாரு நிவேதிதா.
ராமகிர்ஷ்ணன்.
ஜெயமோகன்.
உமாஷக்தி.
சந்திரா.

இவார்களை என் மதிப்பின் படி வரிசைக்கிரமமாக எழுதியுள்ளேன். நாகார்ஜுனன் இஸ் வெரி பெஸ்ட். என் வாசிப்புகளின் மொத்த இயங்குதளமும் இவரின் அறிமுகங்களை வைத்தே நிகழ்கிறது. வாசகர்களுக்காக கடுமையாக உழைக்கிறார். அவர் பதிவு ஒவ்வொன்றும் ஒரு வாசலை என்னுள் திறக்கிறது.
வளர்மதி நாகார்ஜுனனுக்கு சற்றும் குறையாதவர். ஆனால் பதிவுகள் குறைவு. உலகின் பல்வேறு நிகழ்வுகளை துரிதமாகவும் நேர்த்தியுடனும் ஒளிக்காட்சிகளுடன் பதிவேற்றுகிறார் கலை. ராஜநாயஹம் நினைவு மீட்புகள் என்னை ஆச்சர்யபடுதுகிறது. மற்றவர்கள் நல்ல வாசிப்பனுபவத்தை கொடுக்கிறார்கள்.

1 comment:

வசுமித்ர... said...

அய்யோ...அய்யோ.

வணக்கத்துடன் வசு கேட்பது...உங்கள் பிடச்சினை என்ன..விளக்கமாக கூறமுடியுமா.